ஞாயிறு, 6 ஜனவரி, 2013

ஆழ் மனதின் சக்தி

ஆழ் மனதின் சக்தியை விவரிக்கிறார் சுவாமி விவேகானந்தர்

உன் குறிக்கோளாக ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு விஷயத்தையே உன் வாழ்க்கை முழுவதும் நிரப்பு. அதைப்பற்றியே சிந்தனை செய், அதைப்பற்றியே கற்பனை செய், அதனூடேயே வாழ். உன் மூளை, தசை, நரம்புகள், உடலின் ஒவ்வொரு பாகமும் அந்த விஷயத்தாலேயே நிறைந்திருக்கட்டும், மற்ற எல்லா ஆசைகளையும் எண்ணங்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இதுவே வழி. நாம் உண்மையிலேயே மேன்மை பெற — மற்றவர்களும் மேன்மை அடைய உதவ — நம்முள் நாம் மேலும் மேலும் ஆழந்து சென்றாக வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக