மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ??? என்று கேட்டதுக்கு அடியேன்!!அடியேன்!! என்று பதில் சொல்லியிருக்காரு அதுதான் !?!?
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ..
________________________________________________________________________________
ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது
வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட
டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!
_______________________________________________________________________________
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.
_______________________________________________________________________________
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்!
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!
ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..
______________________________________________________________________________
கணவன்: எனக்கு operation முடிஞ்சபின் ஏதாச்சும் ஆச்சுனா நீ doctorஐ கல்யாணம் பண்ணிக்கோ!
மனைவி: ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?
கணவன்: எனக்கு அவனை பழிவாங்க வேற வழி தெரியல!!!.............
ஹா ஹா ஹா ஹா ஹா ..
______________________________________________________________________________
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு
ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன்
ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ..
______________________________________________________________________________
சசி : டாக்டர் எனக்கு 24 மணி நேரம் தூக்கம் வருது இதுக்கு அலுப்புதான் காரணமா ?
டாக்டர் : இல்ல கொழுப்பு தான் காரணம் !!
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ..
______________________________________________________________________________
"நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர்கூட நனையவில்லை." "அதெப்படி?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
."மழையே பெய்யவில்லையே"!
ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..
.
.
.
."மழையே பெய்யவில்லையே"!
ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..
_______________________________________________________________________________
நீதிபதி : உன் கடைசி ஆசை என்ன ?
கைதி : ஒரு கேசுலயாவது எங்க வக்கீலு ஜெயிக்கிரத என் கண்ணால பாக்குற வரைக்கும் என்னைய தூக்குல போடாதீங்க எஜமான்..!
கைதி : ஒரு கேசுலயாவது எங்க வக்கீலு ஜெயிக்கிரத என் கண்ணால பாக்குற வரைக்கும் என்னைய தூக்குல போடாதீங்க எஜமான்..!
______________________________________________________________________________
என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு ..
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?
ம்ஹூம் ..
ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!
ஹா ஹா ஹா ஹா ஹா ..
பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?
ம்ஹூம் ..
ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!
ஹா ஹா ஹா ஹா ஹா ..
_____________________________________________________________________________
தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ..
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ..
____________________________________________________________________________
பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க..
பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ..
பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ..
________________________________________________________________________________
ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன் ..
“ ஆசீர்வாதம் பண்ணு பாட்டி. ”
பார்த்து மெதுவா ஓடிப்போ ..,
வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே.!!
நம்மூர் பாட்டிங்க இப்படித்தான் ஹி ஹி ஹீ ..
“ ஆசீர்வாதம் பண்ணு பாட்டி. ”
பார்த்து மெதுவா ஓடிப்போ ..,
வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே.!!
நம்மூர் பாட்டிங்க இப்படித்தான் ஹி ஹி ஹீ ..
_____________________________________________________________________________
பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?
விழுந்தது பலாப்பழம் ஆச்சே ?!
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா .. ளொள் .
விழுந்தது பலாப்பழம் ஆச்சே ?!
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா .. ளொள் .
_____________________________________________________________________________
ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?
எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz .
எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz .
____________________________________________________________________________
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு
அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு
இவ்ளோ தைரியம்.???
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.!!!
கணவன் : ?!?!?!
ஹா ஹா ஹா ஹா ஹா ..
மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்.!!!
கணவன் : ?!?!?!
ஹா ஹா ஹா ஹா ஹா ..
____________________________________________________________________________
நண்பன் 1: டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா ..
"அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா!!
நண்பன் 2: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lol ..
"அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா!!
நண்பன் 2: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lol ..
__________________________________________________________________________
"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"
"அப்படியா..!
சின்ன வயசுல என்ன சொன்னாங்க?
"நீ உருப்படவே மாட்டே'ன்னாங்க!"
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz ..
"அப்படியா..!
சின்ன வயசுல என்ன சொன்னாங்க?
"நீ உருப்படவே மாட்டே'ன்னாங்க!"
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz ..
______________________________________________________________________________
நோயாளி : டாக்டர் வர வர காது சரியாவே கேட்க மாட்டேங்குது!
டாக்டர்: நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ..
ரெண்டே நாள்ல காய்ச்சல் சரியாகிடும் ..!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz .
டாக்டர்: நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ..
ரெண்டே நாள்ல காய்ச்சல் சரியாகிடும் ..!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ .. lolz .
______________________________________________________________________________
காதலி தேவை........
வருகிற ஆண்டு(2013) பெப்பரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டடுவதுக்கு ஒரு காதலி தேவை. அதற்காக இப்போதே காதலி தேர்வு செய்ய பட உள்ளது. விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு:- அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்ப தக்கது.
ஹஹஹஹஹஹஹ..................
வருகிற ஆண்டு(2013) பெப்பரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டடுவதுக்கு ஒரு காதலி தேவை. அதற்காக இப்போதே காதலி தேர்வு செய்ய பட உள்ளது. விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு:- அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்ப தக்கது.
ஹஹஹஹஹஹஹ..................
______________________________________________________________________________
மனைவி: இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும் இல்ல உங்க அம்மா இருக்கணும்!
கணவன் : வேலக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது போயிடுங்க...
ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..
கணவன் : வேலக்காரிய மட்டும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது போயிடுங்க...
ஹி ஹி ஹி ஹி ஹி ஹீ ..
____________________________________________________________________________
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ..
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ..
____________________________________________________________________________
Face Bookகும் ஜெயிலுக்கும் உள்ள ஒற்றுமை...
ரெண்டுமே தெண்டமா உக்காந்துகிட்டு Wallல எழுத வேண்டியது தான்...
ரெண்டுமே தெண்டமா உக்காந்துகிட்டு Wallல எழுத வேண்டியது தான்...
____________________________________________________________________________
நர்ஸ்: "போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?"
டாக்டர் : "எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"
_________________________________________________________________
பெண்ணின் தகப்பனார் : மாப்பிள்ளைக்கு குழந்தை மனசுன்னு சொன்னீங்க.. அதுக்காக இப்படியா..?
தரகர்: ஏன் என்ன பண்ணினாரு?
பெண்ணின் தகப்பனார் : பொண்ணு பார்க்கும் போது 'மாமா பிஸ்கோத்து" வேணும் என்று தட்டுல வச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட கேட்குறாரு..?!?!?
_________________________________________________________________
முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?
சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.
_________________________________________________________________
டாக்டர் : "எதுக்கு.. நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க....?"
பேஷன்ட்: "வசதிப்பட்ட இடத்துல படுத்துத் தூங்கச்சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...!"
- அம்பை தேவா, சேரன்மகாதேவி
_________________________________________________________________
நர்ஸ்: "போன்ல உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுறவன், ஒருவேளை நீங்க ஆபரேஷன் பண்ணுன பேஷண்ட்டுகள்ல யாராவது இருக்குமோ..?"
டாக்டர் : "எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் உயிரோட இருக்கிற மாதிரி தெரியலையே, நர்ஸ்!"
_________________________________________________________________
பெண்ணின் தகப்பனார் : மாப்பிள்ளைக்கு குழந்தை மனசுன்னு சொன்னீங்க.. அதுக்காக இப்படியா..?
தரகர்: ஏன் என்ன பண்ணினாரு?
பெண்ணின் தகப்பனார் : பொண்ணு பார்க்கும் போது 'மாமா பிஸ்கோத்து" வேணும் என்று தட்டுல வச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட கேட்குறாரு..?!?!?
_________________________________________________________________
முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?
சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.
_________________________________________________________________
டாக்டர் : "எதுக்கு.. நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க....?"
பேஷன்ட்: "வசதிப்பட்ட இடத்துல படுத்துத் தூங்கச்சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...!"
- அம்பை தேவா, சேரன்மகாதேவி
_________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக